எந்தன் நாவில் புதுபாட்டுஎந்தன் இயேசு தருகிறார்
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
தந்தை ...தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்Show More

Now Playing
எந்தன் நாவில் புதுபாட்டுஎந்தன் இயேசு தருகிறார்
எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் ...
எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
தந்தை ...தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்Show More
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
தந்தை ...தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்Show More

Now Playing
Special Song by Kids
Would you be free from the burden of sin? There's power in the blood, ...
Would you be free from the burden of sin?
There's power in the blood, power in the blood
Would you o'er evil a victory win?
There's wonderful power in the blood
There is power, ...power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb
Would you be free from your passion and pride
There's power in the blood, power in the blood
Come for a cleansing to Calvary's tide
There's wonderful power in the blood
There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb
Enakkai Jeevan Vittavarey
Ennodirukka Ezhunthavarey
Ennai Endrum Vazhi Nadaththuvaarey
Ennai Sandhikka Vanthiduvaarey
Ennai Endrum Vazhi Nadaththuvaarey
Ennai Sandhikka Vanthiduvaarey
Yesu Podhumey.... Yesu Podhumey
Endha Naalilume Ennilaiyilumey
Endhan Vaazhvinile Yesu Podhumey
Is Anything Too Hard For The Lord?
Is Anything Too Hard For The Lord?
Is Anything Too Hard,
Is Anything Too Hard
Is Anything Too Hard For The Lord?
No, Nothing Is Too Hard For The Lord!
No, Nothing Is Too Hard For The Lord!
No, Nothing Is Too Hard
No, Nothing Is Too Hard
No, Nothing Is Too Hard For The Lord!
Entha Kaalathilum Entha Nerathilum
Nandriyaal ummai naan thuthippen
Yesuveu ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen (2)
Adhiyum Neeray, Andhamum Neerey
Jodhiyum Neerey Yen Sondhamum Neerey
Adhiyum Neeray, Andhamum Neerey
Jodhiyum Neerey Yen Sondhamum Neerey
Entha Kaalathilum Entha Nerathilum
Nandriyaal ummai naan thuthippen
Yesuveu ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen (2)Show More
There's power in the blood, power in the blood
Would you o'er evil a victory win?
There's wonderful power in the blood
There is power, ...power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb
Would you be free from your passion and pride
There's power in the blood, power in the blood
Come for a cleansing to Calvary's tide
There's wonderful power in the blood
There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb
Enakkai Jeevan Vittavarey
Ennodirukka Ezhunthavarey
Ennai Endrum Vazhi Nadaththuvaarey
Ennai Sandhikka Vanthiduvaarey
Ennai Endrum Vazhi Nadaththuvaarey
Ennai Sandhikka Vanthiduvaarey
Yesu Podhumey.... Yesu Podhumey
Endha Naalilume Ennilaiyilumey
Endhan Vaazhvinile Yesu Podhumey
Is Anything Too Hard For The Lord?
Is Anything Too Hard For The Lord?
Is Anything Too Hard,
Is Anything Too Hard
Is Anything Too Hard For The Lord?
No, Nothing Is Too Hard For The Lord!
No, Nothing Is Too Hard For The Lord!
No, Nothing Is Too Hard
No, Nothing Is Too Hard
No, Nothing Is Too Hard For The Lord!
Entha Kaalathilum Entha Nerathilum
Nandriyaal ummai naan thuthippen
Yesuveu ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen (2)
Adhiyum Neeray, Andhamum Neerey
Jodhiyum Neerey Yen Sondhamum Neerey
Adhiyum Neeray, Andhamum Neerey
Jodhiyum Neerey Yen Sondhamum Neerey
Entha Kaalathilum Entha Nerathilum
Nandriyaal ummai naan thuthippen
Yesuveu ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen (2)Show More

Now Playing
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் ( IFC Choir 2008)
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் ...
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் ...சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.Show More
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் ...சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.Show More

Now Playing
Special Song 2016

Now Playing
Easter Special Song - 2016

Now Playing
GQPTE24841

Now Playing
New Year Special Song - 2022 (Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே)
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Ennai Peyar Solli Azaithavarae என்னை ...
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
Ennai Peyar Solli Azaithavarae
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2
ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் ...உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
2.கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே-2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்Show More
Ennai Peyar Solli Azaithavarae
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2
ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் ...உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
2.கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே-2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்Show More

Now Playing
Sunday School Song
Sunday School Song
Sunday School Song

Now Playing
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல யாரும் இல்லை எந்தன் அன்பர் இயேசு நாதா
உம்மைப்போல யாரும் இல்லை
எந்தன் அன்பர் இயேசு நாதா
எந்தன் அன்பர் இயேசு நாதா

Now Playing
Easter - Youth Special Song
Easter - Youth Special Song
Easter - Youth Special Song

Now Playing
எந்தன் அன்புள்ள ஆண்டவர்
எந்தன் அன்புள்ள ஆண்டவர் 1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் ...
எந்தன் அன்புள்ள ஆண்டவர்
1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு ...நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே
4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரேShow More
1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு ...நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே
4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரேShow More

Now Playing
Father's Day - Special Song Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே
Father's Day - Special Song தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே ...
Father's Day - Special Song
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்
சரணங்கள்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்
2. உலகோர் ...என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்
3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்
4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்
5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்Show More
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்
சரணங்கள்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்
2. உலகோர் ...என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்
3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்
4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்
5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்Show More
